اللـهـــم
إني أعوذ بك من هم يحزنني ومن فكر يقلقني
اللـهــم
إني أعوذ بك من ضيق الصدر
ومن شتات الأمر ومن العسر بعد اليسر
யா அல்லாஹ்!
என்னை கவலைக்குள்ளாக்கும் துக்கத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்
மன அழுத்தத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
என் காரியங்கள்சிதறுண்டு போவதிலிருந்தும்
இலகுக்குப் பின் சிரமம் ஏற்படுவதிலிருந்து ம் பாதுகாப்பு தேடுகிறேன்.
யா அல்லாஹ்!எனது இம்மை,மறுமை,எனது குடும்பம்,எனது செல்வம் ஆகியவற்றில் ஆரோக்கியத்தையும்,மன்னிப்பையும் கேட்கிறேன்
யா அல்லாஹ்!எனதுகுற்றம்,குறைகளை மூடி மறைப்பாயாக!
எனது அச்சத்தை அச்சமின்மையைக் கொண்டு மாற்றுவாயாக!
எனது ரப்பே! எனக்கு முன்புறமிருந்தும்,என் பின் புறமிருந்தும்.எனது வலப்பக்கமிருந்தும், இடப்பக்கமிருந்தும், மேலிருந்தும், என்னைக் காப்பாற்றுவாயாக!
திடீரென எனக்கு கீழிலிருந்து பூமியிலிருந்து ஏற்படும் ஆபத்துகளிலில் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உன் கண்ணியத்தை முன்னுருத்தி உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
ஆமீன்
No comments:
Post a Comment